Saturday, December 17, 2011

மீனவருக்கு மானியம்


                                           இராமநாதபுரம் .  விசைபடகு மற்றும் நாட்டு படகு மீனவா்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த,படகுகளின் செயல் திறன் அதிகரிக்கவும்,ஆல்கடலில் சூரை மீன் பிடிக்க அரசால் மானியம் வழங்கபட உள்ளது.பயன்பெற விரும்புவேர் இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் மீன் வள உதவி இயக்குநர் அழுவலகத்தை அனுகவும்.
                                             

No comments:

Post a Comment